இன்றையச் செய்திகள்..! (29.09.10)

இந்திய விமானப் படையில் குறுகிய கால பைலட் பணி அறிவிப்பு
உலகின் விமானப் படைகளில் 4வது இடத்தில் உள்ள இந்தியாவின் முப்படைகளில் ஒன்றான விமானப் படையில் குறுகிய கால நிலை பைலட் பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருமணமாகாத ஆண், பெண் என்ற...
பத்தில் ஒருவருக்கே வேலை - புதிய கணிப்பு கூறும் தகவல்
மனித வளம் மற்றும் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும் மா போய் நிறுவனத்தைப் பற்றி அறியாதவர்கள் வெகு சிலரே. இந்த நிறுவனம் சமீபத்தில் டில்லி, மும்பை, கோல்கட்டா, சென்னை, பெங்களூரு,ஐதராபாத், புனே, ஆமதாபாத்...
ஒற்றை பெண் குழந்தை முதுநிலை மாணவியருக்கு மாதம் 2,000 ரூபாய் யு.ஜி.சி., கல்வி உதவித்தொகை
சென்னை : குடும்பத்தில் ஒற்றை பெண் குழந்தைகளுக்கு யு.ஜி.சி., வழங்கும் கல்வி உதவித் தொகையை பெற, இந்த ஆண்டு முதுநிலை பட்டப் படிப்பில் சேர்ந்துள்ள மாணவியர் விண்ணப்பிக்கலாம் என...
பொறியியல் மாணவர்களின் திறனை அறிய சிறப்பு தேர்வு
சென்னை : பி.இ., முதலாம் ஆண்டு மாணவர்களின் திறனை அறிவதற்காக, சென்னை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், அடுத்த மாதம் 15ம் தேதி சிறப்பு தேர்வினை நடத்துகிறது. சென்னை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம்,...
விபத்தில் பலியான கல்லூரி மாணவியின் கண்தான ஆசை: பெற்றோர் நிறைவேற்றினர்
திருப்பரங்குன்றம் : குன்றத்தில் விபத்தில் பலியான கல்லூரி மாணவி, சிறுவயதுமுதல் தான் இறந்த பின் கண்தானம் செய்ய வேண்டும் என பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதை பெற்றோர்...
சென்னை பேராசிரியைக்கு டில்லியில் விருது
புதுடில்லி : டில்லியில் நடைபெற்ற விழாவில் சென்னையை சேர்ந்த கல்லூரி பேராசிரியைக்கு ராஷ்டிரிய வித்ய சரஸ்வதி புரஸ்கார் விருது கிடைத்துள்ளது. நிர்வாக படிப்புக்கான சர்வதேச மையம் சார்பில் டில்லியில் தேசிய...
வலது கையை வெட்டினால் என்ன...? இடது கையால் எழுதி அசத்தினார்
மூவாற்றுப்புழா : வலது கை மணிக்கட்டை வெட்டினால் என்ன...? மன தைரியம் இருந்தால் போதாதா...? இதோ இடது கையால் ஞான பீட விருதுக்கு தேர்வான கவிஞருக்கு பாராட்டு கவிதை எழுதி பேராசிரியர் அசத்தினார். கேரள மாநிலம்...
பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக ஒரு கோடி துணி பை சுற்றுச்சூழலை பாதுகாக்க "உபாசனா' அதிரடி
புதுச்சேரி : பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டைத் தவிர்த்து, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில், ஆரோவில்லில் உள்ள "உபாசனா' நிறுவனம் "ஸ்மால் ஸ்டெப்ஸ்' என்ற பெயரில் ஒரு கோடி துணி பைகளை தயாரித்து...
கூகுள் இணையதளத்தை பயன்படுத்துவதால் மூளையில் பாதிப்பு?
லண்டன் : கூகுள் தேடல் இணையதளத்தில் உடனுக்குடன் வெளிவரும் தகவல்களை கூர்ந்து கவனிப்பதால் மூளையில் பாதிப்பு ஏற்படும் என, பிரிட்டனை சேர்ந்த ஆய்வு எழுத்தாளர் தெரிவித்துள்ளார்.பிரிட்டனை சேர்ந்த பிரபல ஆய்வு...
ஒலிம்பிக்கில் 5 தங்கம் வென்றவர்...
ஓலிம்பிக் நீச்சல் போட்டியில் 5 தங்கப் பதக்கங்கள் வென்றவர் என்ற பெருமைக்குரியவர் ஆஸ்திரேலியாவின் இயான் ஜேம்ஸ் தோர்ப். நீச்சல் உலகில் பல உலக சாதனைகளை தோர்ப் நிகழ்த்தியுள்ளார். குறிப்பாக ப்ரீஸ்டைல்...
வரலாற்றுச் சின்னங்களை காத்திடுங்கள்: மன்மோகன் சிங்
புது தில்லி, செப்.27: தில்லியில் உள்ள வரலாற்றுச் சின்னங்களை காத்திடுங்கள் என்று மக்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.வரலாற்றுச் சின்னங்களை பாதுகாத்து அவற்றைப் போற்றுவது மக்களின்...
பசுமை இந்தியாவை உருவாக்க வேண்டும்: மாதா அமிர்தானந்தமயி
கொல்லம், செப். 28: பசுமையான, தூய்மையான இந்தியாவை உருவாக்குவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று மாதா அமிர்தானந்தமயி வலியுறுத்தினார்.மாதா அமிர்தானந்தமயியின் 57-வது பிறந்தநாள் விழா கேரள மாநிலம்...
லால்குடி ஜெயராமன் உள்ளிட்ட 6 பேருக்கு சங்கீத நாடக அகாதெமி ரத்னா விருது
புது தில்லி, செப். 28: பிரபல வயலின் கலைஞர் லால்குடி ஜெயராமன், பரதநாட்டியம் மற்றும் குச்சுபுடி கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 6 பேருக்கு சங்கீத நாடக அகாதெமியின் உயரிய விருதான "அகாதெமி ரத்னா'...
கலாமுக்கு கனடா பல்கலை. டாக்டர் பட்டம்
டொராண்டோ, செப்.28: இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே. அப்துல் கலாமுக்கு கனடாவில் உள்ள வாடரியோ பல்கலைக்கழகம் பொறியியலில் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது.கலாமின் மனிதநேயம், எதிர்கால...

 

0 comments: