இன்றையச் செய்திகள்..!
‘அர்ப்பணிப்பு பண்புள்ள ஆசிரியர்கள் தேவை’
பொள்ளாச்சி: “நாட்டிலுள்ள அனைத்து மாணவர்களுக்கு சிறந்த கல்வி கிடைக்க, அர்ப்பணிப்பு பண்புள்ள ஆசிரியர்கள் தேவை,” என, சென்னை பல்கலை துணைவேந்தர் திருவாசகம் பேசினார்.பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா...
Sep 26, 2010
சென்னை : மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு உதவி செய்து மகிழும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.சென்னையில் இயங்கி வரும், "டவுன்ஸ் சின்ட்ரோம் பெடரேஷன் ஆப் இந்தியா' எனும் அமைப்பின் சார்பில், மன வளர்ச்சி...
Sep 26, 2010
சென்னை : காரைக்குடி அழகப்பா பல்கலை துணைவேந்தராக பேராசிரியர் சுடலைமுத்து நியமிக்கப்பட்டுள்ளார். காரைக்குடி அழகப்பா பல்கலையில், "கார்பரேட் செகரட்டரிஷிப்' துறைத் தலைவராக பணியாற்றி வந்த சுடலைமுத்து,...
சென்னை : "" வரும் கல்வியாண்டு முதல் தொலைதூரக் கல்வியில் ஐந்தாண்டு எம்.பி.ஏ., பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்படும், '' என சென்னை பல்கலை துணைவேந்தர் திருவாசகம் தெரிவித்தார். அவர் அளித்த பேட்டி: சென்னை...
Sep 26, 2010
தஞ்சாவூர் : தஞ்சை பெரிய கோவில் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவில் நேற்று, நடனக் கலைஞர்கள் ஆயிரம் பேர் ஒரே மேடையில் நடனமாடினர். பெரிய கோவில் விழாவில் நடனக் கலைஞர் பத்மா சுப்ரமணியம் தலைமையில் ஆயிரம்...
Sep 26, 2010
புதுடில்லி: சர்வதேச அளவில் வெளியிடப்பட்ட தர வரிசை பட்டியலில், இந்திய பல்கலைக் கழகங்கள் மிகவும் பின்தங்கியுள்ளன. முதல் 200 இடங்களில், ஒரே ஒரு இந்திய கல்வி நிறுவனம் மட்டுமே இடம் பிடித்துள்ளது.லண்டனைச்...
Sep 26, 2010
மும்பை : உலகளவில் தேடுபொறிகளில் இரண்டாம் இடம் வகிக்கும் "விக்கிபீடியா' விரைவில் இந்தியாவில் தனது அலுவலகத்தைத் துவங்க உள்ளது. உலகளவில் தேடுபொறிகளில் (சர்ச் இன்ஜின்) கூகுள் முதலிடம் வகிக்கிறது....
Sep 26, 2010
என்ஜினீயரிங் படிப்பில் ஐ.டி., கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் -கம்யூனிகேஷன் படித்த பிறகும் வேலையில்லாதவர்கள் உண்டு. ஆனால், கம்பெனி செகரட்டரிஷிப் படித்து வேலையில்லாதவர்கள் இல்லை என்பது...
Sep 26, 2010
திருச்சூர், செப். 26: தொடர்ந்து 108 மணி நேரம் நடன நிகழ்ச்சி நடத்தி கேரளத்தைச் சேர்ந்த பிரபல நடனக் கலைஞர் கலாமண்டலம் ஹேமலதா கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.திருச்சூரில் தனது நடன அமைப்பாளருடன் இணைந்து...
Sep 26, 2010
புது தில்லி, செப்.26: 9 விஞ்ஞானிகள் இந்த ஆண்டுக்கான சாந்தி ஸ்வரூப் பட்னாகர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 9 பேரில் 3 பேர் பெண்கள். இந்த விருதுக்கு ஒரே...
Sep 26, 2010
மதுரை, செப். 25: மதுரையில் தேசிய அளவிலான ஓவியப்போட்டி நடைபெற்றது. அதில் 120 பேர் பங்கேற்றனர்.மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை சார்பில் பஞ்சாயத்துராஜ் திட்ட சிறப்பு அம்சங்களை விளக்கும் வகையில் தேசிய...
Sep 26, 2010
தருமபுரி, செப். 25: வங்கிகளில் கல்விக்கடன் பெற முடியாமல் மாணவர்கள் அலைகழிக்கப்படுகின்றனர் என்று மக்களவை உறுப்பினர் இரா.தாமரைச்செல்வன் கூறினார். தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில்...
Sep 26, 2010
வாஷிங்டன், செப்.26- அமெரி்ககாவில் விர்ஜீனியா கடற்கரையில் நடைபெற்ற சர்வதேச மணல் சிற்பக் கலைப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் 3 பதக்கங்களை...
Sep 26, 2010
சென்னை, செப்.26: தமிழகத்தில் 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,653 எம்.பி.பி.எஸ். இடங்கள் மற்றும் அகில இந்திய ஒதுக்கீட்டிலிருந்து பெறப்பட்ட 17 எம்.பி.பி.எஸ். இடங்கள் என மொத்தம் 1,670...
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment