இன்றைய செய்திகள்
பிளஸ் 2 தனித்தேர்வு துவங்கியது
சென்னை : பிளஸ் 2 மற்றும் மெட்ரிக் தனித்தேர்வுகள் நேற்று துவங்கின. வரும் அக்டோபர் 4ம் தேதி வரை நடைபெறும் பிளஸ் 2 தனித்தேர்வை, 37 ஆயிரத்து 297 பேர் எழுதுகின்றனர். இதே தேதியில் முடியும் மெட்ரிக்...
Sep 23, 2010
சென்னை: பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்த, தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக, மூன்று நாள் புத்தாக்க பயிற்சி, வி.ஐ.டி., பல்கலைக் கழகத்தில் துவங்கியது. சென்னை, வி.ஐ.டி., பல்கலை சார்பில்,...
Sep 23, 2010
சென்னை: தேசிய திறனறித் தேர்வில், "பிட்ஜி' மாணவர்கள் அதிக அளவில் வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. சென்னை நுங்கம்பாக்கம், "பிட்ஜி' மைய நிர்வாகிகள்...
Sep 23, 2010
மைசூர்: இந்திய குடிமக்களுக்கு சிறப்பு அடையாள எண் வழங்கும் பணியை மத்திய அரசு துவக்கியுள்ளது. நாட்டிலேயே முதன்முறையாக கர்நாடக மாநிலம் மைசூர் மற்றும் தும்கூர் மாவட்டத்தில் வரும் ஏப்ரல் மே மாதங்களில்...
Sep 23, 2010
வாஷிங்டன்: நாம் பார்த்தவரைக்கும் அனைத்து மருத்ததுவமனைகளிலும் எக்ஸ்ரே எடுப்பதற்கு தனி அறை ஒன்று உண்டு அது கும்மிருட்டாக இருக்கும். உலகம் முழுவதும் இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த பார்முலா இதுவாகும்....
Sep 23, 2010
புதுடில்லி : அரசு அலுவலகங்களில் லஞ்ச ஊழலைத் தடுக்கும் வகையில், மத்திய கண்காணிப்பு கமிஷன் அலுவலகத்துடன் உடனடியாக இணைக்கும், "ஹாட்லைன்' வசதி விரைவில் ஏற்படுத்தப்படுகிறது. மத்திய கண்காணிப்பு ஆணையரக...
Sep 23, 2010
மதுரை : மதுரை காமராஜ் பல்கலை தொலை நிலை கல்வி தொடர்பு வகுப்புகள் செப்., 25, 26 ல் நடக்க உள்ளன. இளங்கலை முதலாண்டு, 2ம் ஆண்டு, 3ம் ஆண்டு மற்றும் முதுகலை முதலாண்டு, 2ம் ஆண்டு மாணவர்களுக்கு சிவகங்கை...
Sep 23, 2010
புதுடில்லி :"இணையதளம் என ஒன்று இருப்பதே, 84 சதவீத கிராம மக்களுக்குத் தெரியாது' என, சமீபத்தில் தமிழகம் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. மத்திய மற்றும் மாநில அரசுகளின்...
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment