இன்றையச் செய்திகள்..! (30.09.10)
மதுரை : மதுரை காமராஜ் பல்கலையின் தொலைநிலை கல்வியில் எம்.பில்., (அல் பருவம்) படிப்போருக்கு நவ., 19ல் தேர்வு நடக்க உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் செப். 20 முதல் வழங்கப்பட்டு வருகின்றன. அவற்றை...
மதுரை : இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலை (இக்னோ)யில் டிசம்பரில் நடக்க உள்ள பருவத் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி தேதி அக். 30. இதன்பின், விண்ணப்பிப்போர் தாமத கட்டணமாக...
மதுரை : மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக்கல்வி மாணவர்களுக்கு இளங்கலை, முதுகலை மற்றும் தொழிற்சார் (அல்பருவ) படிப்புகளுக்கான தேர்வு டிசம்பரில் நடக்க உள்ளது. இப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள்...
சென்னை : உயர்கல்வி மையங்களை நிர்வகிக்கும் பொறுப்பில் உள்ள துணைவேந்தர், பதிவாளர், கல்லூரி முதல்வர், இயக்குனர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு, கல்வி மையத்தை சிறப்பாக நிர்வாகிப்பது தொடர்பாக சிறப்பு...
கோவை :வாழ்க்கையில் பெரிதாக சாதிக்க, அதற்கான வெறிதான் முக்கியம். படிக்கும் பள்ளி முக்கியமல்ல. அரசு, மாநகராட்சிப் பள்ளிகளில் படித்தாலும் பெரிதாக சாதிக்க முடியும்,'' என, போலீஸ் கமிஷனர்...
புதுடில்லி : போர்ப்ஸ் இந்தியா பணக்காரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் மூன்றாவது முறையாக தொடர்ந்து முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு 27 பில்லியன் அமெரிக்க டாலர் என...
திருவனந்தபுரம் : தென்னை மரத்தில் இருந்து தேங்காய் பறிக்கும் இயந்திரம் அடுத்த மாதம் சோதனை செய்யப்படுகிறது. அதேபோல் கொளுத்தும் வெயிலில் பணியாற்றுபவர்களின் வசதிக்காக கூல் ஜாக்கெட் தயாரிப்பதற்கான...
புதுச்சேரி: மாடு வளர்ப்பு இப்போது கடினமானப் பணியாக மாறிவிட்டது. முன்பு மேய்ச்சல் நிலங்கள் அதிகமாக இருந்தன. இப்போது விளை நிலங்களும் ரியல் எஸ்டேட்காரர்களிடம் சிக்கிக் கொள்கின்றன. இதைத் தவிர புறம்போக்கு...
சென்னை, செப்.29: சீன தொலைத்தொடர்பு நிறுவனம் ஹுவாய் சென்னை அருகே 2,300 கோடி முதலீட்டில் தொலைத்தொடர்பு சாதனங்கள் உற்பத்தித் தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்துள்ளது.தமிழக துணை முதல்வர்...
ஸ்ரீபெரும்புதூர், செப். 29: அயல்நாட்டு பல்கலைக்கழகங்களை இந்தியாவுக்குள் அனுமதித்தால் நமது நாட்டின் கலாசாரத்துக்கே பெரிய ஆபத்து ஏற்படும் என்று காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ...
ஈரோடு, செப். 28: ராணுவத்தில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றுவதற்குத் தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான முகாம், திண்டுக்கல்லில் அக்டோபர் 7-ம் தேதி தொடங்கி 12-ம் தேதி வரை நடைபெறுகிறது. இது...
திருச்சி, செப். 28: அன்பை வளர்க்க வேண்டிய திசையில் ஆன்மிகம் செல்ல வேண்டும் என்றார் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார். திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற...
வேலூர், செப்.28: வேலூரில் வரும் அக்டோபர் மாதம் 4-ம் தேதி முதல் சிறைக் காவலர்களுக்கு உடற்தகுதி திறன் தேர்வு துவங்குகிறது. தமிழகத்தில் சிறைக் காவலர்கள், இரண்டாம் நிலைக் காவலர்கள், தீயணைப்பு...
மும்பை, செப்.29- தேசிய அடையாள அட்டை திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் இன்று மகாராஷ்டிர மாநிலத்தில் தெம்ப்லி என்னும் பகுதியைச் சேர்ந்த 10 பேருக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ்...
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment