புதிய வகை உருளைக்கிழங்கு : இந்திய விஞ்ஞானிகள் சாதனை!

லண்டன் : இந்திய விஞ்ஞான குழுவினர் முதல் முறையாக அதிக புரோட்டின் சத்து கொண்ட புதிய வகை உருளைக்கிழங்கை கண்டுபிடித்துள்ளனர். இது சாதாரண வகை யை காட்டிலும் 60 சதவீதம் வரை புரோட்டின் சத்து அதிகரித்து காணப்படுகிறது. இந்த சோதனை சிம்லாவில் உள்ள மத்திய உருளை ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானி சுப்ரா சக்ரபர்த்தி தலைமையிலான குழவினர் மூலம் இது விளைவிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் கட்ட சோதனையாக எலிகள் மற்றும் முயல்களுக்கு உணவாக அளிக்கப்பட்டு பக்க விளைவுகள் எதுவும் கிடையாது என கண்டறியப்பட்டுள்ளது.

 

0 comments: