இன்றையச் செய்திகள்..!

"வாழ்வில் ஒவ்வொருவரும் தன்மீது நம்பிக்கை வைத்து வாழ வேண்டும்'

Sep 25, 2010
கோவை: "வாழ்வில் ஒவ்வொருவரும் தன்மீது நம்பிக்கை வைத்து வாழ வேண்டும்' என, பேராசிரியை பர்வீன் சுல்தானா பேசினார். கோயம்புத்தூர் ரோட் டரி கிளப் சார்பில் "தலைமை தாங்க வா' என்ற தலைப் பில், இந்திய தொழில்...
புதுமை ஓவியங்கள்: கோவையில் கண்காட்சி

Sep 25, 2010
கோவை: கலைக் கல்லூரி மாணவியின் "இவால்யூஸன் ஆப் கலர் ரெவல்யூஸன்' ஓவிய கண்காட்சி மற்றும் விற்பனை ரேஸ்கோர்சிலுள்ள ஜெயம் ஹாலில் நடந்தது. சென்னை கவின் கலைக்கல்லூரி இறுதி ஆண்டு மாணவி சுகந்தபிரியா....


"20 வயது முதல் 40 வரை உள்ளோருக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகரித்துள்ளது

Sep 25, 2010
கோவை : "20 வயது முதல் 40 வரை உள்ளோருக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இருதய நோய் வராமல் காக்க உடற்பயிற்சியும், உணவு கட்டுப்பாடும் அவசியம்,'' என, அப்போலோ மருத்துவமனை டாக்டர்...
இதய நோய் பாதுகாப்பு திட்டத்தில் 8ம் வகுப்பு படித்த பெண்களுக்கு வேலை

Sep 25, 2010
சிவகாசி : கிராமங்களில் எட்டாம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு, இதய நோய் பாதுகாப்பு திட்டத்தில் கணக்கெடுக்கும் வேலை வழங்கப்பட உள்ளது.விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் 2007ல் உலக வங்கி நிதி உதவியுடன்,...
காமராஜ் பல்கலை கல்லூரிகளில் இலவச பயிற்சிகள்

Sep 25, 2010
மதுரை : ""மதுரை காமராஜ் பல்கலைகழக கல்லூரிகளில் இலவச பயிற்சி அளிக்கும் வகையில், 11 சமுதாயக் கல்லூரிகள் துவக்கப்பட்டுள்ளது,'' என, பல்கலை சமுதாயக் கல்லூரிகளின் ஒருங்கிணைப்பாளர் முத்துலட்சுமி...
பாதை காட்டும் படிப்பு

Sep 25, 2010
இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் 18 முதல் 23 வயதுக்கு உட்பட்டவர்களில் 10 சதவீதத்தினர் மட்டுமே பட்டப்படிப்பில் சேருகின்றனர். வரும் 2013க்குள், குறைந்தபட்சம் 15 சதவீதமாவது உயர்த்த வேண்டும் என்ற இலக்கை...
காந்திஜி தங்கியிருந்த மணி பவனுக்கு ஒபாமா வருகை

Sep 25, 2010
மும்பை : அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வரும் நவம்பர் மாதம் இந்தியாவுக்கு வருகை தருகிறார். அப்போது, அவர் காந்திஜி தங்கியிருந்த மணி பவனுக்கு சென்று பார்வையிட உள்ளார்.பள்ளி மாணவர்களுடன் கடந்த ஆண்டு நடந்த...
சர்வதேச சுற்றுச்சூழல் ஆளுமைப் பயிற்சிக்கு 2 இந்திய மாணவர்கள்

Sep 25, 2010
காங்டோக், செப்.25- ஜப்பானில் ஹிரோஷிமா பல்கலைக்கழகம் நடத்தும் சர்வதேச சுற்றுச்சூழல் ஆளுமைப் பயிற்சிக்கு 2 இந்திய மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அனிமேஷ் லுலம் ராய், ரவீந்திர மணி பிரதான் என்னும்...
தனியார் ஆசிரியர்களுக்கும் பயிற்சி கொடுக்க வேண்டும்: ஆளுநர் பேச்சு

Sep 25, 2010
புதுச்சேரி, செப். 25: தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் மகளிர் ஆணையம் பயிற்சி கொடுக்க வேண்டும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் இக்பால் சிங் கூறினார்.÷புதுச்சேரி அரசு மகளிர் ஆணையம் மற்றும்...
ஆளுமைத்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்: ஈ.எம்.சுதர்சன நாச்சியப்பன் எம்பி.

Sep 25, 2010
மதுரை, செப். 25: எந்த வேலைக்கு செல்லப்போகிறோம் என்ற திட்டத்துடன் கல்வி கற்று அதற்கான திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என கல்லூரி மாணவியரிடம் அறிவுறுத்தினார் ஈ.எம்.சுதர்சன நாச்சியப்பன்...
சுசீல் குமார் பயிற்சியாளருக்கு விருது

Sep 25, 2010
புது தில்லி, செப்.25: உலக மல்யுத்த சாம்பியன் சுசீல் குமாரின் பயிற்சியாளர் யஷ்விர் சிங், இந்த ஆண்டின் சர்வதேச சிறந்த மல்யுத்த பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இதன் மூலம் சர்வதேச மல்யுத்த...
இணையத்தில் இடைநிலை ஆசிரியர் பதிவு

Sep 25, 2010
திருப்பூர், செப்.25:   இடைநிலை ஆசிரியர் வேலைவாய்ப்புப் பதிவு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.÷இது குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஜோதிமணி வெளியிட்டுள்ள செய்தி: வேலைவாய்ப்பு...
பிரபல ஹிந்தி எழுத்தாளர் கங்கையா லால் நந்தன் மறைவு

Sep 25, 2010
புது தில்லி, செப். 25: பிரபல ஹிந்தி எழுத்தாளரும், பத்திரிகையாளருமான கங்கையா லால் நந்தன், தில்லியில் சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 77.குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக தில்லியில் உள்ள தனியார்...
புகையிலைக்கு எதிராக மாணவர்கள் பேரணி

Sep 25, 2010
ஸ்ரீபெரும்புதூர், செப். 25:  ஸ்ரீவெங்கடேஷ்வரா பெறியியல் கல்லூரி நாட்டு நலப்பணிதிட்ட மாணவர்கள் பங்கேற்ற புகையிலை ஒழிப்பு தின பேரணி ஸ்ரீபெரும்புதூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  இப்பேரணிக்கு...

 

0 comments: