இன்றையச் செய்திகள்..!


தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டம் 29-ல் தொடக்கம்

Sep 24, 2010
புதுதில்லி, செப். 23: தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை வரும் 29ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கிவைக்கிறார்.இதற்கான நிகழ்ச்சி மகாராஷ்டிர மாநிலம் நந்தர்பார் மாவட்டத்தில் நடக்க உள்ளது. முதலாவது...
ஆதித்தனார் பிறந்த நாளில் வா.செ.குழந்தைசாமிக்கு மூத்த தமிழறிஞர் விருது

Sep 24, 2010
சென்னை: சி.பா. ஆதித்தனார் பிறந்த நாளில், மூத்த தமிழறிஞர் விருது  குழந்தைசாமிக்கும், இலக்கிய பரிசு கவிஞர் மேத்தாவுக்கும் வழங்கப்படுகிறது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: தினத்தந்தி...
நாளை எம்.பி.ஏ., மற்றும் பி.எட்., நுழைவுத்தேர்வு

Sep 24, 2010
மதுரை: இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலையில்(இக்னோ) ஜனவரி 2011 பருவ சேர்க்கைக்கான எம்.பி.ஏ., மற்றும் பி.எட்., படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு தேசிய அளவில் நாளை நடக்கிறது. காலை 10 முதல் 1 மணி...
பான் கார்டு போலவே ஆதார் கார்டு : ஏழை மக்களுக்கு வழங்க அரசு முடிவு

Sep 24, 2010
புதுடில்லி : வருமானவரி கட்டுவோருக்கு அளிக்கப்பட்டிருக்கும் பான் கார்டு அளிக்கப்பட்டிருப்பதை போல ஏழை எளிய மக்களுக்கும் அடையாள அட்டை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி அரசின் நலத்திட்டங்களை கொண்டு...
குடும்ப கட்டுப்பாடு விழிப்புணர்வு: டில்லி மாநில மக்களிடம் அமோகம்

Sep 24, 2010
புதுடில்லி: டில்லியில் வசிக்கும் தம்பதியினரில் பெரும்பாலானோர், இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ள விரும்புவது இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. சிறிய அளவிலான குடும்பமே, சீரான...
வேலைவாய்ப்பு தேடுவோர் 70 லட்சம் பேர்

Sep 24, 2010
தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் உள்ளோர் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவாக 70 லட்சத்தை தாண்டியுள்ளது.தமிழகம் முழுவதும் உள்ள 36 வேலைவாய்ப்பு அலுவலகங்களையும்...
மலையாள இலக்கியவாதி குரூப்புக்கு ஞானபீட விருது

Sep 24, 2010
புது தில்லி, செப். 24: பிரபல மலையாள இலக்கியவாதி ஓ.என்.வி.குரூப் (79) மற்றும் உருது கவிஞர் அக்லக் கான் ஷாரியார் (74) ஆகிய இருவரும் முறையே 2007 மற்றும் 2008-ம் ஆண்டுக்கான ஞானபீட விருதுக்கு தேர்வு...
"யுத்தா 10' தேசிய கருத்தரங்கம்

Sep 24, 2010
திருவள்ளூர், செப். 24: கோஜன் பொறியியல் கல்லூரியின் இயந்திரவியல் துறையான மேகிஸ்மோ சார்பில் "யுத்தா 10' என்ற தேசிய கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.கருத்தரங்கை கல்லூரித் தாளாளர் பிருந்தா நடராஜன்...
புதுவை: 100 எம்.பி.பி.எஸ். இடங்கள்: இன்று இறுதிகட்ட கவுன்சலிங்

Sep 24, 2010
புதுச்சேரி, செப். 24: புதுச்சேரியில் காலியாக இருக்கும் 100 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு சனிக்கிழமை இறுதி கட்ட கவுன்சலிங் நடைபெறுகிறது.இது குறித்து மத்திய சேர்க்கைக் குழுவின் இணையதளத்தில் விவரம்...

 

0 comments: