இன்றைய செய்திகள்
Sep 06, 2010
சென்னை, செப். 5: தமிழகத்தைச் சேர்ந்த 365 ஆசிரியர்களுக்கு, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகளை மாநில சட்டத் துறை அமைச்சர் துரைமுருகன் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.விருதுடன் ஆசிரியர்களுக்கு தலா | 5,000...
Sep 06, 2010
திருத்தணி, செப். 5: முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் படித்த திருத்தணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அவரது சிலை திறக்கப்பட்டு பள்ளிக்கு அவரது பெயரும் சூட்டப்பட்டது.இதற்கான...
Sep 06, 2010
கோவை: கராத்தே- சிறந்த விளையாட்டு, தன்னம்பிக்கையை வளர்க்கக் கூடிய தற்காப்பு கலையாகும் என போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு பேசினார். இந்திய-மலேசியா நாடுகளுக்கிடையே ஓபன் "ஹயாஸி-ஹா' கராத்தே...
Sep 06, 2010
சென்னை: கிறிஸ்தவ மத போதகரும், கோவை காருண்யா பல்கலைக் கழக வேந்தருமான பால் தினகரன் பிறந்தநாளை ஒட்டி, 5,000 ஏழை மாணவ, மாணவியருக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன. கிறிஸ்தவ மத போதகரும், கோவை காருண்யா பல்கலை கழக...
Sep 06, 2010
சென்னை:ஆசியாவின் அணுசக்தி மேம்பாடு குறித்த சர்வதேச மாநாடு மாமல்லபுரத்தில், அடுத்த மாதம் நடைபெற உள்ளது. கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் பல்தேவ் ராஜ், நிருபர்களிடம் கூறியதாவது:...
Sep 06, 2010
நாகர்கோவில்: பண்ணை விவசாயிகளையும் பட்டதாரி ஆக்கும் திட்டம் வரும் 1ம் தேதி முதல் தமிழகத்தில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் மூலம் பல லட்சம் பண்ணை விவசாயிகள் பயன் பெறுவார்கள். விவசாயிகளுக்கு...
Sep 06, 2010
பலசோர் (ஒரிசா): ஒரிசா மாநிலம் சந்திப்பூரிலுள்ள ராணுவத்துக்குச் சொந்தமான, ஒருங்கிணைந்த பரிசோதனை வளாகத்தில் (ஐ.டி.ஆர்.,) இருந்து நேற்று ஒலியின் வேகத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகப் பாயக் கூடிய...
Sep 06, 2010
புது தில்லி, செப்.5: கல்வி நிறுவனங்களில் நடைபெறும் "ராகிங்' என்ற மோசமான நிகழ்வை ஆசிரியர்கள் தடுத்து நிறுத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் வலியுறுத்தினார்.தில்லியில்...
Sep 06, 2010
சென்னை, செப். 5: தமிழகத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் மூன்று ஆண்டு பி.எல். சட்டப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான பொதுக் கலந்தாய்வு சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்...
Sep 06, 2010
மதுரை, செப். 5: பணம் செலுத்தாமல் ஸ்மார்ட் கார்டு வங்கி வங்கிக் கணக்கு தொடங்கும் வசதியை மதுரை மாவட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி) அறிமுகப்படுத்தியுள்ளது.அனைவருக்கும் வங்கி சேவை கிடைக்க...
Sep 06, 2010
பெரம்பலூர், செப் 5: பெரம்பலூர் மாவட்டத்தில் தொடங்கப்படவுள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கான அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடைபெறும் என்றார் மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்...
Sep 06, 2010
வாஷிங்டன், செப்.6: நோபல் பரிசுபெற்ற சமூக சேவகி அன்னை தெரசாவை கெளரவிக்கும் வகையில் அவருக்கு சிறப்பு தபால்தலையை அமெரிக்கா வெளியிட்டது.அன்னை தெரசாவின் 50 ஆண்டுகால மனிதாபிமான சேவைகளைப் பாராட்டும்வகையில்...
Sep 06, 2010
திருச்சி, செப். 5: இளநிலை ஆசிரியக் கல்வியியல் (பி.எட்.) பட்டம் பெற்றுள்ள அனைவருக்கும் வாழ்வூதியம் வழங்க வேண்டும் என அரசுப் பள்ளி பெற்றோர் - ஆசிரியர் கழக ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை...
Sep 06, 2010
ப. இசக்கிதிருநெல்வேலி, தென் மாவட்டங்களில் உள்ள 19 சுயநிதி பொறியியல் கல்லூரிகள் "பொறியியல் பாடங்களை நடத்த தகுதியற்றவை' என திருநெல்வேலி அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் பட்டியலிட்டுள்ளது.இந்த...
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
Note that 'teacher' and 'cheater' has the same set of letters.
In the best of my opinion, the GOI must institute a 'THE BEST CHEATER AWARD'. Many schools teachers and university professors deserve that award!
Everything is subjected to change, even, the education has also a substitute to replace it!!!!!
Cheers,
Dr. Samlyn Josfyn
Stanford University.
Post a Comment