ஆகஸ்ட் 1-ல் கட்டுரை போட்டி

சிதம்பரம், ஜூலை 29: சிதம்பரம் வடக்கு வீதி ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான முத்தையா செட்டியார் 106-வது பிறந்தநாள் விழா கட்டுரைப் போட்டி ஆகஸ்ட் 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

6,7,8,9 மற்றும் 11-ம் வகுப்புக்கு மட்டுமே சுற்றுப்புற சூழலில் மாணவரின் பங்கு என்ற தலைப்பில் வடக்கு வீதி ஆதிபராசக்தி மன்றத்தில் கட்டுரைப் போட்டி நடைபெறவுள்ளது.

ஒவ்வொரு பள்ளியிலும் தலைமை ஆசிரியர் அனுமதி கடிதம் பெற்று ஒரு வகுப்பிற்கு, ஒரு மாணவர் வீதம் பங்

கேற்கவும்.

தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்:9443665823

 

0 comments: