கல்லூரி மாணவிக்குடி.ஐ.ஜி., பாராட்டு

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி ஏ.கே. டி., பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப் புணர்வு முகாம் நடந்தது.  நிகழ்ச்சியில் கள்ளக் குறிச்சி ஆர்.கே.எஸ்., கல்லூரி பி.சி.ஏ., பயிலும் மாணவி ரபியா பேகம் "விபத்தில்லா வாழ்வே சொர்க்கத்தின் வாசல்' தலைப்பிலான பேச்சு போட்டியில் சிறப் பாக பேசினார். நிகழ்ச் சிக்கு தலைமை வகித்த விழுப் புரம் சரக டி.ஐ. ஜி., மாசானமுத்து ரபியா பேகத்தை பாராட்டி பரிசு வழங்கினார்.

 

0 comments: