சங்கர் பாலிடெக்னிக் நண்பர்கள் தின விழா
சென்னை, ஜூலை 30: திருநெல்வேலி சங்கர் பாலிடெக்னிக் நண்பர்கள் சங்கத்தின் நண்பர்கள் தின சிறப்புக் கூடுகை சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 1) நடைபெறவுள்ளது.
உலகம் முழுவதும், ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினமமாகக் கொண்டாடப்படுகிறது.
இச்சிறப்பு நாளில் திருநெல்வேலி சங்கர் பாலிடெக்னிக் நண்பர்கள் சங்கத்தின் கூட்டமும் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
இவ்வாண்டும் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 1) தி.நகர், செவாலியே சிவாஜி சாலையில் உள்ள, ஸ்ரீ மகாலட்சுமி திருமண மண்டத்தில் காலை 10 மணியளவில் நடைபெறுகிறது.
மேலும் விவரங்களுக்கு:
sipfriends.org
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment