பாரதியார் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

மரக்காணம்:மரக்காணம் அடுத்த ஊரணி கிராமத்தில் உள்ள பாரதியார் கல்வியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா நடந்தது.கல்லூரி வளாகத்தில் நடந்த விழாவிற்கு கல்லூரி நிர்வாகி அருணாச்சலம் தலைமை தாங் கினார். இயக்குனர் ராஜா முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் சரவணன் வரவேற்றார்.தமிழ்நாடு கல்வியியல் கல்லூரி பல்கலைக்கழக தேர்வு துறை இயக்குனர் ஜெயக்குமார் பேசி னார்.   ராயப்பேட்டை மெஸ்டன் கல்வி யியல் கல்லூரி பேராசிரியர் மணி, நெய்வேலி நேஷனல் கல் வியியல் கல்லூரி சேர்மன் நட ராஜன் ஆகியோர் கலந்துக் கொண்டு நூறு மாண வர் களுக்கு பட்டமளித்து பாராட்டி பேசினர். விரிவுரையாளர் கோவிந்தசாமி நன்றி கூறினார்.

 

0 comments: