இன்றைய செய்திகள்

ஆசிரியர்கள் "கட்' அடிக்க கூடாது;உயர் கல்வி மன்ற நிர்வாகி பேச்சு

Aug 26, 2010
காரைக்குடி: ""வகுப்புகளை புறக்கணிக்காமல், ஆசிரியர்கள் பாடம் நடத்த வேண்டும்,'' என அழகப்பா பல்கலையில் நடந்த "கல்வித்தர மதிப்பீடு' கருத்தரங்கில், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற துணை தலைவர் ராமசாமி...Continue >>

அரசின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம்

Aug 26, 2010
சென்னை : மத்திய அரசின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் வரும் 28 மற்றும் 29ம் தேதிகளில் நடக்கிறது.இம்முகாம் குறித்து மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ்...
பள்ளி மாணவர்களுக்கு 1.35 லட்சம் "டிக்ஷனரி'

Aug 26, 2010
தேனி : அனைவருக்கும் கல்வி திட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, ஒரு லட்சத்து 35 ஆயிரம் இலவச டிக்ஷனரிகள் நாளை வழங்கப்பட உள்ளது.அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், பள்ளிகளில் படிக்கும் ஆறு மற்றும்...
"பல்லுயிர் பெருக்கத்திற்கு சேதம் ஏற்பட்டால் மனிதஇனத்திற்கு ஆபத்து'

Aug 26, 2010
மதுரை : ""பல்லுயிர் பெருக்கத்திற்கு ஏற்படும் இழப்பால் மனிதகுல அழிவுக்கு வழிவகுக்கும்,'' என விவசாய பல்கலை துணைவேந்தர் முருகேசபூபதி பேசினார்.மதுரை காமராஜ் பல்கலையின் சுற்றுச் சூழல், ஆற்றல், இயற்கை...
வாழ்க்கைக்கு தமிழ்; வயிற்றுப் பிழைப்பிற்கு ஆங்கிலம் : கிருஷ்ணராஜ் வானவராயர்

Aug 26, 2010
குறிஞ்சிப்பாடி : ""ஓட்டுப் போட்டு அனுப்பியவர்கள் பார்த்துக் கொள்வர் என்ற மெத்தனம், அலட்சியம், அறியாமையால், 63 ஆண்டுகள் வளர்ச்சி அடையாமல் இருந்து வருகிறோம்,'' என, பாரதிய வித்யபவன் கோவை கேந்திராவின்...
"குட்டீஸ்'களை கவரும் வெள்ளைப் புலிகுட்டிகள் : வரும் 29ம் தேதி முதல் பார்வைக்கு விட ஏற்பாடு

Aug 26, 2010
சென்னை : வண்டலூர் பூங்காவில், சமீபத்தில் பெண் வெள்ளைப் புலி ஈன்ற, மூன்று புலி குட்டிகள் வரும் 29ம் தேதி பொதுமக்களின் பார்வைக்கு விடப்படுகிறது.வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு, விலங்குகள் பரிமாற்ற...
அன்னை தெரசாவின் வாழ்க்கை : புது தகவல் தருகிறார் நவீன் சாவ்லா

Aug 26, 2010
புதுடில்லி : அன்னை தெரசாவுடன் 23 ஆண்டுகளாக நெருங்கிப் பழகி வந்த தேர்தல் கமிஷன் முன்னாள் தலைவர் நவீன் சாவ்லா, அவரைப் பற்றி எழுதியுள்ள புத்தகத்தில், அன்னை தெரசாவின் ஆன்மிக வாழ்க்கையில் ஒருவித இருள்...
கூடுதல் பென்ஷன் கேட்டு தாடி வளர்ப்பு 80 வயது ஓய்வு ஆசிரியர் "வினோத' சபதம்

Aug 26, 2010
மேட்டூர்: "கூடுதல் ஓய்வூதியம் கிடைத்தால் மட்டுமே தாடியை எடுப்பேன்' என,  80 வயது  ஓய்வு பெற்ற  ஆசிரியர் வினோத சபதம் எடுத்துள்ளார்.சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகா, கொப்பம்பட்டி பஞ்.,...
தெரிந்து கொள்ளுங்கள்... 8 கிராண்ட்ஸ்லாம்களை வென்றவர்...

Aug 26, 2010
டென்னிஸில் எட்டு ஒற்றையர் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று, உலக டென்னிஸ் அரங்கில் தனக்கென தனி முத்திரையைப் பதித்தவர் இவான் லெண்டில்.1960-ம் ஆண்டு மார்ச் 7-ம் தேதி செக் குடியரசில் பிறந்தார் இவான்....
திண்டுக்கல்லில் செப்டம்பர் 4, 5-ல் மாநில அளவிலான பூப்பந்தாட்டம்

Aug 26, 2010
திண்டுக்கல், ஆக. 25: மாநில அளவிலான ஐவர் பூப்பந்தாட்டப் போட்டி வரும் செப்டம்பர் 4 மற்றும் 5ம் தேதிகளில் திண்டுக்கல் எம்.எஸ்.பி. சோலை நாடார் நினைவு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.போட்டியில்...
இளையோர் ஒலிம்பிக்: வெள்ளி வென்றார் ஷிவ தபா

Aug 26, 2010
சிங்கப்பூர், ஆக.25: சிங்கப்பூரில் நடைபெற்று வரும் இளையோர் ஒலிம்பிக் போட்டியில் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் ஷிவ தபா வெள்ளிப் பதக்கம் வென்றார்.புதன்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் கியூபா...
45 நாளில் விபத்து காப்பீட்டுக்கான இழப்பீட்டுத் தொகை: மத்திய அரசு

Aug 26, 2010
சென்னை, ஆக. 25: விபத்து காப்பீட்டுக்கான இழப்பீட்டுத் தொகையை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 45 நாளில் கிடைக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.மாநிலங்களவையில்...
புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க அனுமதிக்க வேண்டாம்: க. பொன்முடி

Aug 26, 2010
சென்னை, அக. 25: தமிழதத்தில் 2011-ம் கல்வியாண்டு முதல் புதிய பொறியியல் கல்லூரிகளைத் தொடங்க அனுமதிக்கக் கூடாது என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி மன்றத்தை (ஏ.ஐ.சி.டி.இ), தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது என...


நேற்றைய செய்திகள்


 

0 comments: