இன்றைய செய்திகள்

அன்னை தெரசா - நூற்றாண்டு விழா நினைவுகள்

Aug 29, 2010
எம்.ஜி. தேவசகாயம் (இ.ஆ.ப. ஓ‌ய்வு)அன்புக்கும், கருணைக்கும் ஓர் மகத்தான கட்டமைப்பை உருவாக்கி அதை உலகம் எங்கிலும் தழைத்துப் பரவச் செய்து, போற்றுதலுக்கும் வழிபாட்டுக்கும் உரிய தெய்வத் திருஉருவமாக...



இ-டிரெய்னிங் அளிக்க எட்சர்வ், கனடா நிறுவனத்துடன் ஒப்பந்தம்

Aug 29, 2010
சென்னை: மாணவர்களுக்கு இ-டிரெய்னிங் அளிப்பதற்கு எட்சர்வ், கனடா நிறுவனத்துடன் இணைகிறது.கனடா நிறுவனமான கோரல் கார்ப்பரேஷனுடன், கூட்டாண்மை உடன்படிக்கையில், எட்சர்வ் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம்,...
Aug 29, 2010
வாஷிங்டன்: சர்வதேச அளவில் விலையுயர்ந்த ஆபரணமாக பிளாட்டினத்திற்கு அடுத்தபடியாக உள்ளது வைரம்.இந்த வைரத்தைக் கொண்டு கம்ப்யூட்டரை உருவாக்குவது குறித்து கலிபோர்னிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி...
Aug 29, 2010
மதுரை : மதுரை காமராஜ் பல்கலை தேர்வாணையர் ராஜ்யகொடி வெளியிட்ட அறிக்கை :மதுரை காமராஜ் பல்கலையில் நவ. 2010க்கான இளநிலை மற்றும் முதுநிலை செமஸ்டர் அல்லாத முறை தேர்வுகள் நவ., 1ல் துவங்குகின்றன. இளநிலைத்...
Aug 29, 2010
தேனி : வேலையில்லா இளைஞர்களுக்கு புதிய வடிவிலான பிணையில்லா கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.பாரத பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், 25 லட்ச ரூபாய் வரை கடன் வழங்கப்பட்டு...
Aug 29, 2010
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்காக புதிய மருத்துவ திட்டத்தை அறிவிக்க உள்ளது.இலவச கலர் "டிவி', முதல்வர் காப்பீட்டு திட்டம், முதல்வர் வீட்டு வசதி திட்டம் போன்ற பல திட்டங்களை அரசு நிறைவேற்றியுள்ளது. அரசின்...
Aug 29, 2010
சென்னை : ""உணவில் உப்பை தவிர்த்தால் முதுமையில் வரும் நோய்களில் இருந்து விடுபடலாம்,'' என, பேராசிரியர் நந்தகோபாலன் தெரிவித்தார்."ப்ரோபஸ் கிளப் ஆப் சென்னை' ஓய்வு பெற்றோர் அமைப்பின் மாதாந்திர கூட்டம்...
Aug 29, 2010
பெங்களூரு :ஆறு வயது சிறுமியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக, ஐதராபாத்தில் இருந்து பெங்களூருக்கு பறந்து வந்தார் நடிகரும், பிரஜா ராஜ்யம் கட்சியின் தலைவருமான சிரஞ்சீவி.தனியார் சேனலுக்காக கன்னட நடிகர்...
Aug 29, 2010
சென்னை, ஆக. 28: தற்கால சமூக பொருளாதார மற்றும் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்புடைய மரபு சார்ந்த அறிவியல் தொழில்நுட்பங்களை மேம்படுத்தும் முயற்சியில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றம் ஈடுபட்டு...
Aug 29, 2010
சென்னை, ஆக. 28: தனியார் கல்வி நிலையங்கள் பணம் சம்பாதிக்கும் நிறுவனங்களாக மாறுவதைக் கட்டுப்படுத்த நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் கொண்டு வரப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம்...





நவீன இந்தியாவுக்கு அடித்தளமிட்டவர் "சி.எஸ்.': பிரணாப் முகர்ஜி

Aug 29, 2010
கோவையில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் சி.சுப்பிரமணியம் நூற்றாண்டு நினைவு நாணயத்தை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளியிட அதை பெற்றுக்கொள்கிறார்கோவை, ஆக. 28: நாட்டில் நிலவிய...




நேற்றைய செய்திகள்




 

0 comments: