இன்றைய செய்திகள்





Aug 31, 2010
மதுரை, ஆக. 30: பசி போக்கும் மக்கள் இலக்கியமாக மணிமேகலை திகழ்கிறது என பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் கூறினார்.÷ராஜபாளையம் மணிமேகலை மன்றத்தின் 52-வது ஆண்டு விழாவில் நடைபெற்ற அமரர் பன்மொழிப் புலவர்...

பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெறாதவருக்கு அரிய வாய்ப்பு


Aug 31, 2010
மதுரை : மதுரை காமராஜ் பல்கலையில் 2002 வரை 4 ஆண்டுகள் பொறியியல் படிப்பில் மாணவர்கள் படித்தனர். இதில் முழுநேர, பகுதிநேர படிப்பு மாணவர்களில், இதுவரை தேர்வு பெறாத பாடங்களை மீண்டும் எழுத வாய்ப்பு...
சென்னை : அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக 273 பேர் பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர். தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு கவுன்சிலிங், சென்னை சைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப்...

பிளாஸ்டிக் பத்து ரூபாய் நோட்டு புழக்கத்தில் விட முடிவு


Aug 31, 2010
கொச்சி: பத்து ரூபாய் காகித நோட்டுக்குப் பதிலாக பிளாஸ்டிக்கால் ஆன ரூபாயை புழக்கத்தில் விட்டு பொதுமக்களின் கருத்துக்களை அறிய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. பத்து ரூபாய் மதிப்பிலான நோட்டுக்கள்...

2,000 ஆண்டு தொன்மை வாய்ந்த மலையாளம் : செம்மொழி அந்தஸ்துக்கு தகுதி படைத்தது


Aug 31, 2010
திருவனந்தபுரம் : மலையாள மொழியானது, செம்மொழி அந்தஸ்துக்கு தகுதி படைத்தது, 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஒரு மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைக்க, குறைந்தது 1,500 ஆண்டுகள்...

ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலியாவில் படிக்க...


Aug 31, 2010
ஜெர்மனி:சென்னை நுங்கம்பாக்கம் காதர் நவாஸ்கான் சாலையில் உள்ள மாக்ஸ் முல்லர் பவனில் ஜெர்மன் அகாதெமிக் எக்ஸ்சேஞ்ச் சர்வீஸ் அமைப்பின் பிரிவு செயல்படுகிறது. ஜெர்மன் நாட்டுக் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து...

400 ஆண்டுகளுக்கு பின் சீறும் இந்தோனேசிய எரிமலை


Aug 31, 2010
கபன்ஜாஹே (இந்தோனேசியா), ஆக.30: இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் சினாபங் எரிமலை மீண்டும் சீற்றம் கொண்டுள்ளது. 400 ஆண்டுகளுக்கு முன்னர் சீற்றம் கொண்டு தனிந்த இந்த எரிமலை ஞாயிற்றுக்கிழமையில் இருந்து...

சென்னையில் மொழியியல் ஆய்வு மையம் நிறுவ வேண்டும்: பொள்ளாச்சி என். மகாலிங்கம்


Aug 31, 2010
சென்னை, ஆக.30: சென்னையில் மொழியியல் ஆய்வு மையம் நிறுவ வேண்டும் என தொழிலதிபர் பொள்ளாச்சி என். மகாலிங்கம் தெரிவித்தார்.பொள்ளாச்சி என். மகாலிங்கம் எழுதிய "வள்ளலாரின் வாழ்க்கையும், லட்சியங்களும்' ​,...

திருப்பூர் காது கேளாதோர் பள்ளிக்கு குமாரராஜா முத்தையா செட்டியார் நினைவுப் பரிசு


Aug 31, 2010
சென்னை, ஆக. 30: திருப்பூர் காது கேளாதோர் பள்ளிக்கு, குமாரராஜா மு.அ.மு. முத்தையா செட்டியாரின் 82-வது பிறந்தநாள் நினைவுப் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்பட உள்ளது.இராஜா சர் அண்ணாமலை செட்டியார் நினைவு...

குழந்தைகளை ஆசிரியர்களாக்க பெற்றோர் தயாராக இல்லையே: தினமணி ஆசிரியர்


Aug 31, 2010
ராஜபாளையம், ஆக. 30: குழந்தைகளை ஆசிரியர்களாக்க பெற்றோர் தயாராக இல்லையே என தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் குறிப்பிட்டார்.ராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்...

திருமண வரவேற்பில் காந்தியின் சுயசரிதை புத்தகங்கள் பரிசு


Aug 31, 2010
சென்னை, ஆக. 30: சென்னையில் நடைபெற்ற ஒரு திருமண வரவேற்பு விழாவில் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் காந்தியின் சுயசரிதை புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.பொதுவாக, திருமண நிகழ்ச்சிகளிலும், வரவேற்பு...

அனைத்து குழந்தைகளுக்கும் ஆரம்பக் கல்வி: அமைச்சர் பூங்கோதை


Aug 31, 2010
கோவை, ஆக.30: தமிழகத்தில் பிறந்த அனைத்து குழந்தைகளும் ஆரம்பக் கல்வி பெறுகின்றன என தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பூங்கோதை கூறினார்.தென்னிந்திய அளவிலான காருண்யா இவாஞ்சலின் நினைவு கோப்பைக்கான...

நேற்றைய செய்திகள்




 

0 comments: