இன்றைய செய்திகள்
Aug 28, 2010
சென்னை : பிளஸ் 2ல் தமிழ் வழிக் கல்வியில் படித்தவர்கள், பொறியியல் படிப்பில் சேருவது, கடந்த ஐந்து ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது.பி.இ., - பி.டெக்., உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு...
Aug 28, 2010
திருநெல்வேலி: தமிழக சிறைகளில் உள்ள கைதிகளின் திறமைகளை வெளிப்படுத்த கலைக்குழுக்கள் ஏற்படுத்தப்படுகின்றன. பாளையங்கோட்டை மத்திய சிறையில் சிறைத்துறை மதுரை டி.ஐ.ஜி.,கோவிந்தராஜ் நேற்று ஆய்வு...
Aug 28, 2010
பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட, போயிங் நிறுவனத்தின் "கனவுலக' விமானமான "போயிங் 787 டிரீம்லைனர்' விமானம் சமீபத்தில் வெள்ளோட்டம் விடப்பட்டது. உலகின் அதிநவீன, சொகுசு விமானம் என்று அழைக்கப்படும் இந்த...
Aug 28, 2010
மதுரை: அண்ணாமலை பல்கலை தொலைநிலை கல்வி இயக்ககத்தின் சார்பில், இந்த கல்வியாண்டு முதல் ஜோதிடவியல் படிப்பு துவங்கப்பட்டுள்ளது.கடந்த கல்வியாண்டில், ஜோதிடவியல் டிப்ளமோ படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த...
Aug 28, 2010
விருதுநகர்: உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, அரசு அலுவலகங்களில் அனைத்து நடவடிக்கைகளும் தமிழில் இருக்க வேண்டும், என அரசு உத்தரவிட்டுள்ளது.கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்...
Aug 28, 2010
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகேயுள்ள கிராமத்தில், தமிழ் மீதுள்ள ஆர்வம் காரணமாக ஊரிலுள்ள அனைத்து தெருக்களுக்கும் தமிழ் மாதத்தின் பெயரை சூட்டியுள்ளனர். கோவில் நிகழ்ச்சிகள் மற்றும் வீட்டு விசேஷங்கள்...
Aug 28, 2010
புதுடில்லி: மன அழுத்தத்தை விரட்ட, உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென மனநல நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில், மன அழுத்தம் இளவயதினர் உட்பட அனைத்து...
Aug 28, 2010
""அக்னி-5 ஏவுகணை சோதனை விரைவில் நடைபெறும்,'' என ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி அறிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் கூறியதாவது: கண்டம் விட்டு கண்டம் சென்று,...
Aug 28, 2010
லண்டன், : தொழிலாளர்களை விட முதலாளிகள் மற்றும் தொழில் அதிபர்கள் அதிக நாள் உயிர் வாழ்வதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.லண்டனில் உள்ள புள்ளி விவர ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில் அன்றாடம் பணி செய்யும் ஒரு...
Aug 28, 2010
புது தில்லி, ஆக. 27: அன்னிய நன்கொடைகளை முறைப்படுத்த புதிய ஒழுங்குமுறை சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நிறைவேறியது.இந்தியாவில் உள்ள சில தனியார் மற்றும் சமூக அமைப்புகளுக்கு நன்கொடை, நிதியுதவி...
Aug 28, 2010
சேலம், : சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி, தமிழகத்தில் சிறந்த கல்லூரியாக தேர்வு செய்யப்பட்டு அண்மையில் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த வெற்றிக்கு பாடுபட்ட ஆசிரியர்கள், மாணவர்களுக்கான பாராட்டு...
Aug 28, 2010
கோவை, : பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேண்டு வாத்திய இசை போட்டி கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இது குறித்து போட்டி அமைப்பாளர் ஓ.சண்முகசுந்தரம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கோவை...
Aug 28, 2010
கோவை, : சிறந்த சிந்தனைகளே வாழ்க்கையில் வெற்றியைத் தரும் என்றார் பட்டிமன்ற பேச்சாளர் பர்வீன் சுல்தானா. கோவைப்புதூரில் உள்ள விஎல்பி பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு மற்றும்...
Aug 28, 2010
காஞ்சிபுரம், காஞ்சிபுரத்தில் சென்னை பல்கலைக்கழகத்தின் பயிற்சி மையம் அண்ணாமலை பவுண்டேஷன் மூலம் தொடங்கப்பட்டுள்ளது.÷இது குறித்து அண்ணாமலை பவுண்டேஷன் அறக்கட்டளை தலைவர் சி.வி.எம்.அ.சேகர்...
Aug 28, 2010
விழுப்புரம், வங்கியாளர்கள் கல்விக் கடன் வழங்குவதில் சரியான வழிகாட்டுதல் முறைகளை தெரிவித்திட வேண்டும் என்று வங்கியாளர் நிலைக் குழுக் கூட்டத்தில் ஆட்சியர் ஆர். பழனிச்சாமி...
Aug 28, 2010
காரைக்குடி, பிறருக்குக் கொடுத்து வாழ்வதுதான் வாழ்க்கை என குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசினார். சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீன குருபூஜை விழா வெள்ளிக்கிழமை...
Aug 28, 2010
புதுதில்லி, ஆக.28- அன்னை தெரசாவின் பிறந்தநாள் நூற்றாண்டையொட்டி அவரது உருவம் பொறித்த நாணயம் இன்று வெளியிடப்பட்டது.தில்லியில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், அவரது உருவம் கொண்ட 5 ரூபாய் நாணயத்தை மத்திய...
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment