இன்றைய செய்திகள்

சுகாதார துறையில் ஜப்பான் முதலிடம்

Aug 27, 2010
சென்னை: ""சுகாதாரத் துறையில் உலகின் முதல் நாடாக ஜப்பான் திகழ்கிறது,'' என, ஒசகா பல்கலை பேராசிரியர் டி.கினோசிதா பேசினார். இந்தோ - ஜப்பான் வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு சார்பில், ஜப்பான் மற்றும்...
சென்னை பல்கலை தேர்வு நடைமுறை மாற்றம் : முறைகேடுகளை தடுக்க அதிரடி நடவடிக்கை

Aug 27, 2010
சென்னை : ""சென்னை பல்கலைக்கழக தேர்வு மையங்களில், இனி தேர்வு துவங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக மட்டுமே வினாத்தாள்கள் கொடுக்கப்படும்,'' என, சென்னை பல்கலை துணைவேந்தர் திருவாசகம்...
மருத்துவ கல்வி கட்டணம் உ.பி.,யில் இரு மடங்கு உயர்வு

Aug 27, 2010
லக்னோ : உத்தரபிரதேசத்தில் மருத்துவ கல்லூரிகளின் கல்வி கட்டணம் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மருத்துவ கல்லூரிகளில், கடந்த 9 ஆண்டுகளாக கல்வி கட்டணம் உயர்த்தப்படாமல் இருந்தது....
இந்திய டீன்-ஏஜ் வயதினருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு அதிகம்

Aug 27, 2010
புதுடில்லி : அமெரிக்க டீன்-ஏஜ் வயதினரை விட, இந்திய டீன்-ஏஜ் வயதினருக்கு அதிகளவில் உயர் ரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவில், 2 முதல் 5 சதவீதம் வரையிலான...
தெரசா நூற்றாண்டு விழா போப் பெனிடிக்ட் வாழ்த்து

Aug 27, 2010
கோல்கட்டா : அன்னை தெரசாவின் நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி, போப் பெனிடிக்ட் வாழ்த்து தெரிவித்துள்ளார். கோல்கட்டாவில் அன்னை தெரசா உருவாக்கிய மிஷினரி ஆப் சாரிட்டிக்கு போப் பெனிடிக்ட் அனுப்பியுள்ள...
கல்வி தீர்ப்பாய மசோதா நிறைவேறியது

Aug 27, 2010
புது தில்லி, ஆக. 26: கல்வி தீர்ப்பாய மசோதா மக்களவையில் வியாழக்கிழமை நிறைவேறியது. இதன்படி உயர்கல்வி நிறுவனங்களில் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்க்க மாநில அளவிலும், தேசிய அளவிலும் தீர்ப்பாயம்...
செப்டம்பர் 6 முதல் சித்த மருத்துவ படிப்பு கலந்தாய்வு

Aug 27, 2010
சென்னை, ஆக.26: சித்த-ஆயுர்வேதம்-யுனானி-ஹோமியோபதி-இயற்கை மருத்துவ பட்டப் படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க சென்னையில் வரும் செப்டம்பர் 6-ம் தேதி கலந்தாய்வு தொடங்குகிறது.பிஎஸ்எம்எஸ் (சித்த மருத்துவம்),...
எழுத்தாளர் மா.கமலவேலனுக்கு பாலசாகித்ய புரஸ்கார் விருது

Aug 27, 2010
திண்டுக்கல், ஆக. 26: திண்டுக்கல்லைச் சேர்ந்த எழுத்தாளர் மா.கமலவேலன் மத்திய அரசின் பாலசாகித்ய புரஸ்கார் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இவர் திண்டுக்கல் எம்.எஸ்.பி. சோலை நாடார் நினைவு...
தமிழகத்தில் விரைவில் 12 புதிய தொழிற்பேட்டைகள்

Aug 27, 2010
சென்னை, ஆக.26: தமிழகத்தில் 12 புதிய தொழிற்பேட்டைகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது என்று தமிழ்நாடு சிறுதொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் என்.எஸ். பழனியப்பன் தெரிவித்தார்.சிறு, நடுத்தர தொழில்...
குறுந்தகவல் மூலம் கல்வி உதவித்தொகை ஒதுக்கீடு விவரங்கள்

Aug 27, 2010
திருவண்ணாமலை, ஆக. 26: மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை ஒதுக்கீடு குறித்து எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பும் திட்டம் அமல்படுத்தப்படும் என எல்காட் மேலாண்மை இயக்குநர் சந்தோஷ்பாபு கூறினார்.திருவண்ணாமலை...
நேற்றைய செய்திகள்


 

0 comments: