மகாராஷ்டிராவில் நவீனமயமாகிறது மருத்துவக் கல்லூரி நூலகங்கள்
மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மருத்துவ கல்லூரி நூலகங்கள் அனைத்தும் விரைவில் இ- நூலகமாக மாற உள்ளது. முதல்கட்டமாக தற்போது 14 மருத்துவ கல்லூரி,3 பல் மருத்துவகல்லூரி, நர் சிங்கல்லூரி நூலகங்கள் இந்த முறையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.இதன்மூலம் மாணவர்கள் தங்க ளுக்கு தேவையான பாடங்களை தேர்ந்தெடுத்துபடிக்க எளிதாக அமையும். என மாநில சுகாதாரதுறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment